ஊழியர்களுக்கு பைஜு ரவீந்திரன் கடிதம்

79பார்த்தது
ஊழியர்களுக்கு பைஜு ரவீந்திரன் கடிதம்
பைஜூஸை துன்பம் தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது. முதலீட்டாளர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பணம் வேறு கணக்கில் தங்கியுள்ளதாகவும் பைஜு ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு அவர் சனிக்கிழமை கடிதம் எழுதினார். ரவீந்திரன் கடிதத்தில் கூறியிருப்பதாவது: பணம் இருந்தும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. மார்ச் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி