பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை: பழனிசாமி இரங்கல்!

55பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை: பழனிசாமி இரங்கல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி