பகுஜன் சமாஜ் தலைவர் படுகொலை- கதறி அழுத பா.ரஞ்சித் (வீடியோ)

574பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் கதறி அழுதுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மர்ம கும்பலால் தாக்கப்பட்டஆம்ஸ்ட்ராங்க் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இந்நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங்கின் பிரிவு செய்தி கேட்டு தலையில் அடித்துக் கொண்டு கதறி கதறி அழுதுள்ளார். ஆம்ஸ்ட்ராங்க் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி