அடல் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு?

50பார்த்தது
அடல் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு?
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேமிப்பு தொகையின் அடிப்படையில் தற்போது ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. புதிய திட்டம் சரியாக இருந்தால் இது இரட்டிப்பாகும். 2015 ஆம் ஆண்டு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி