ரூ.1,150 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்:தேர்தல் ஆணையம்

55பார்த்தது
ரூ.1,150 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்:தேர்தல் ஆணையம்
பொதுத் தேர்தலில் இதுவரை ரூ.1,150 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம். டெல்லி மற்றும் கர்நாடகாவில் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகளும், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி