விசாரணைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பா: சு.வெங்கடேசன் கேள்வி

81பார்த்தது
விசாரணைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பா: சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், தேர்வு;
அகில இந்திய அளவில் ரகசியம் மீறப்பட்டு இருப்பதற்கான தரவுகள் இல்லை என்று அமைச்சர் தெரிவிக்கிறார். சிபிஐ விசாரணை, உயர்மட்ட குழுவின் ஆய்வு ஆகியவை முடிவதற்கு முன்பாக அமைச்சர் எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்? நீட் ரத்து இல்லை என்று அறிவிப்பது விசாரணைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்ற எண்ணத்தை உருவாக்காதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி