அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா..!

81பார்த்தது
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா..!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நடந்து முடிந்த 10, 12 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் சென்னையில் சீர்மிகு பாராட்டு விழா நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி