மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

52பார்த்தது
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16.08.2024 முதல் ஆணையத்திற்கு தலைவர் பதவி காலியிடம் ஏற்படவுள்ளது. காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் 31.07.2024 வரை நாளிதழ்களில் வெளியிடப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிய www.tn.gov.in/department/7 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி