டெல்லி - வாரணாசி இடையே மற்றொரு வந்தே பாரத் ரயில்

65பார்த்தது
டெல்லி - வாரணாசி இடையே மற்றொரு வந்தே பாரத் ரயில்
டெல்லி மற்றும் வாரணாசி இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ், கான்பூர் மற்றும் டெல்லி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் கூறியுள்ளது. இந்த சேவை டிசம்பர் 20 முதல் தொடக்கமாகிறது.

தொடர்புடைய செய்தி