BREAKING: பிப்.16ம் தேதி பாரத் பந்த் அறிவிப்பு

165493பார்த்தது
BREAKING: பிப்.16ம் தேதி பாரத் பந்த் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கும் நோக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி பாரத் பந்த் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து முசாபர்நகரில் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், பாரத் பந்தில் அனைத்து விவசாயிகளும், வணிகர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த பந்த் மூலம் நாட்டுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி