அலர்ட்: வங்கிகளுக்கு 4 நாள் விடுமுறை

551பார்த்தது
அலர்ட்: வங்கிகளுக்கு 4 நாள் விடுமுறை
தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு நாளையும், குடியரசு தினத்தையொட்டி நாளை மறுநாளும், அதைத்தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஏடிஎம்களில் பணம் எடுப்போர், வங்கிகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வார் நாளைக்குள் மேற்கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி