தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு- வேல்முருகன்

57பார்த்தது
தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு- வேல்முருகன்
தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மத்திய அரசின் 2024-25 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என தவாக தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், "தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வரியை கொள்ளையடித்து செல்லும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி