மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில்..! இப்படியொரு அற்புத கோயிலா?

70பார்த்தது
மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில்..! இப்படியொரு அற்புத கோயிலா?
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்திருக்கும் தாணுமாலயசுவாமி ஆலயத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன்படி ஒன்றின் மேல் ஒன்றாக மும்மூர்த்திகள் சுயம்புலிங்க வடிவில் வீற்றிருப்பதை ஆதி மூலஸ்தானமாகிய கொன்றையடி சன்னதியில் காணமுடிகிறது. ஆண்டுகள் ஈராயிரம் கடந்த பின்பும் சரக்கொன்றை மரமானது செதில் அரிக்காமல் கறுமை நிறத்தில் காட்சியளிப்பது எங்குமே காணமுடியாத தெய்வீக காட்சியாகும்.

தொடர்புடைய செய்தி