விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி

84பார்த்தது
விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மே 20) காலை 11.30 மணி வரை விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவைக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் 12 மணியவில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிப்பார்த்த நிலையில் இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி