வேலைக்காரியுடன் கள்ளத்தொடர்பு - மனைவி அதிரடி

108012பார்த்தது
வேலைக்காரியுடன் கள்ளத்தொடர்பு - மனைவி அதிரடி
பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 24 வயதுடைய பெண்ணுக்கும் சுனில் குமார் என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இல்லத்தில் பெண் ஒருவர் வீட்டு வேலை செய்வதற்காக பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் சுனில் தினமும் இரவு உணவின் போது மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுப்பது வழக்கம். அதன் பிறகு வேலைக்காரியும் இருவரும் தகாத உறவு வைத்துக்கொண்டுள்ளனர். தினமும் இது நடந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் சுனிலின் மனைவி அதிகாலையில் எழுந்துள்ளார். அப்போது வேலைக்காரியுடன் படுக்கையறையில் சுனில் இருப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்து கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி