அரசு - தனியார் பங்களிப்பில் தொழிலாளர்களுக்கு தங்குமிடம்

59பார்த்தது
அரசு - தனியார் பங்களிப்பில் தொழிலாளர்களுக்கு தங்குமிடம்
பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் அரசு – தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைத்து தரப்படும். 5 ஆண்டுகளில் முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். முன்னதாக புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு இபிஎப்ஓவில் பதிவு செய்ததன் அடிப்படையில் மூன்று தவணைகளில் ரூ.15,000 வரை வழங்கப்படும் என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி