தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரின் ராஜினாமா ஏற்பு

77பார்த்தது
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரின் ராஜினாமா ஏற்பு
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவரான அப்துல் ரகுமான் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனிடையில் விரைவில் வக்பு வாரிய தலைவர் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி