நண்பர்களை நம்பி பைக்கில் சென்ற இளம்பெண் பலி

21891பார்த்தது
நண்பர்களை நம்பி பைக்கில் சென்ற இளம்பெண் பலி
தருமபுரியைச் சேர்ந்த இளம்பெண் ஜெயசுதா (19) தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் மத்தூர் அருகே உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக தனது கல்லூரி நண்பரான கௌதம் (23) மற்றும் சக நண்பர்களுடன் இன்று (மே 30) இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, கிருஷ்ணகிரி மத்தூர் ஏரிக்கரை அருகே நண்பர்கள் ஒருவரை ஒருவர் முந்த முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசுதா தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி