அரிய வகை நோயால் பாதித்த பெண்.. காப்பாற்றிய மருத்துவர்கள்

82பார்த்தது
அரிய வகை நோயால் பாதித்த பெண்.. காப்பாற்றிய மருத்துவர்கள்
லட்சத்தில் ஒருவரை தாக்கும் அரிய வகை நோயான 'கியான் பரே'-வால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்கனி (26) என்ற பெண்ணுக்கு, உயர்தர சிகிச்சை வழங்கி, மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். பிரசவம் ஆன சில நாட்களில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி