ஆண்கள் பெண்களாக மாறும் கோவில் திருவிழா

1078பார்த்தது
ஆண்கள் பெண்களாக மாறும் கோவில் திருவிழா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொட்டம்குளக்கரா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சமய விளக்கு என்ற திருவிழா நடைபெறுகிறது.இந்த திருவிழாவின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண் வேடமிட்டு வழிபாடு நடத்துவது தான். பகவதி அம்மனின் அருள் வேண்டி ஆண்கள், பெண்களை போல் புடவை, பட்டுப் புடவை, தாவணி போன்ற உடைகளை அணிந்து வந்து, விளக்கேற்றி வழிபடுகின்றனர். ஏறக்குறைய 4000 க்கும் அதிகமானவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி