படுத்த படுக்கையாக இருக்கும் தாய் யானை! தவிக்கும் குட்டி யானை

81பார்த்தது
படுத்த படுக்கையாக இருக்கும் தாய் யானை! தவிக்கும் குட்டி யானை
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் பெண் யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடக்க முடியாமல் சோர்வாக படுத்தபடி உள்ளது. யானை இருக்கும் இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வந்த நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்குள்ள குட்டி யானை தாயைச் சுற்றியபடி இருந்ததால் சிகிச்சையளிக்க சிரமம் ஏற்பட்டது. இதனால் குட்டி யானை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி