தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

72பார்த்தது
தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே அதாவது கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கிமீ தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காலையில் மகாராஷ்ட்ர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி