விமர்சனத்துக்கு உள்ளான "ஆஜ் தாக்" செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு

73பார்த்தது
விமர்சனத்துக்கு உள்ளான "ஆஜ் தாக்" செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு
"ஆஜ் தாக்" செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டுள்ள நிலையில், 13 - 14 தொகுதிகள் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஜெயிக்கும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி "நன்றி" என‌ தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Image courtesy: AAJ TAK

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி