காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு

51பார்த்தது
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு
ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு, ஏழு கட்டங்களாக நடைபெற்று இன்று மாலை 6.00 மணிக்கு முடிவடைந்தது. இதனோடு, பல்வேறு கருத்துக்கணிப்புகள் மாலை 6.30 மணிக்கு வெளியாகின. மீண்டும் பாஜக ஆட்சி தொடரும் என ஒரு சில கருத்துக்கணிப்புகளும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என சில ஊடக கருத்துக்கணிப்புகளும் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி