கொலையாளியைப் பிடிக்க உதவிய ஏ.ஐ

549பார்த்தது
கொலையாளியைப் பிடிக்க  உதவிய ஏ.ஐ
டெல்லியில் கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு உதவியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தில், அவரது முகம் தெளிவாக இல்லாததால், செயற்கை நுண்ணறிவு மூலம் அவர் கண் திறந்துகொண்டிருப்பது போல படத்தை மாற்றி, பல்வேறு கோணங்களில் போஸ்டர்களை டெல்லி முழுவதும் காவல்துறையினர் ஒட்டினர். அவரின் உறவினர் ஒருவர் இந்த போஸ்டரைப் பார்த்து அவரை அடையாளம் கண்டுபிடித்துள்ளார். கொலையான நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அவர்கள் கொலைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பபட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அவரது மூன்று நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி