மலச்சிக்கல், ரத்தகொதிப்பை சரி செய்யும் பானம்.!

77பார்த்தது
மலச்சிக்கல், ரத்தகொதிப்பை சரி செய்யும் பானம்.!
உலர் திராட்சையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின் இறக்கி, திராட்சையை நன்றாக மசித்து அந்த நீரை குடித்து விட வேண்டும். இப்படி செய்வதால் உடலில் நார்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் நீங்குகிறது. மேலும் இதில் ப்ரக்ட்டோஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். ரத்த கொதிப்பு கட்டுக்குள் வருகிறது. இதில் இருக்கும் மெக்னீசியம், தாமிரம், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு நேரடியாக கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி