வெறிச்சோடி காணப்படும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை

66பார்த்தது
வெறிச்சோடி காணப்படும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதால், பெரம்பூர் பேரக்ஸ் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பப்பட்டுள்ளன. மருந்து கடைகள் தவிர்த்து பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சட்ட கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே சூழ்ந்திருக்கிறார்கள். கடை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து கடைகளை அடைத்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி