விபத்தில் 3 வயது குழந்தை பரிதாப பலி

69பார்த்தது
விபத்தில் 3 வயது குழந்தை பரிதாப பலி
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் புறநகர் பகுதியான ஹிமாயத் சாகர் என்ற இடத்தில் கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில், 3 வயது குழந்தை உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிகிறது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி