இறந்த குட்டியுடன் 3 மாதங்களாக இருக்கும் சிம்பன்சி

52பார்த்தது
இறந்த குட்டியுடன் 3 மாதங்களாக இருக்கும் சிம்பன்சி
ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது. அந்த சிம்பன்சி குரங்கின் பெயர் நடாலியா என அறியப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி இறந்துள்ளது. இருந்தும் அதனை விட்டுப் பிரிய மனம் இல்லாத நடாலியா, அப்போது முதலே அதை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது. இது சிம்பன்சி குரங்குகளின் சாதாரண நடவடிக்கை என்றும், அடர் வனப்பகுதியில் உள்ள சிம்பன்சி குரங்குகளும் இதே போன்றுதான் செய்யும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி