76 வயது மனைவியை கொன்ற 84 வயது கணவர்

62பார்த்தது
76 வயது மனைவியை கொன்ற 84 வயது கணவர்
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே 76 வயதான மனைவியை, 84 வயதாகும் கணவர் சுத்தியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி புளோராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இருவருக்கும் அடிக்கடி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 22) அதிகாலை ஏற்பட்ட தகராறில் மனைவியை, கணவர் சாம் அலெக்ஸாண்டர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி