வருடத்தின் 8 மாதங்களும் வெயில் வாட்டி வதைக்கும்!

53பார்த்தது
வருடத்தின் 8 மாதங்களும் வெயில் வாட்டி வதைக்கும்!
2050-ல் வருடத்தின் 8 மாதங்களுக்கும் இரண்டு மடங்கு வெப்பம் வீசும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆய்வில், "தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும். 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும்" என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி