தியாகி இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம்

54பார்த்தது
தியாகி இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம்
ராமநாதபுரம்: பரமக்குடியில், சுதந்திரப்போராட்ட வீரர், தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் இன்று (செப்., 11) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பரமக்குடி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி, டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி