மத்திய அரசு வழங்கும் ரூ.50,000 கடன் திட்டம்!

50பார்த்தது
மத்திய அரசு வழங்கும் ரூ.50,000 கடன் திட்டம்!
சிறு வணிகர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டத்தை (பிஎம் எஸ்விநிதி) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் ரூ. 10,000 முதல் ரூ. 50,000 கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கு https://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு தேவை.

தொடர்புடைய செய்தி