காரின் சக்கரத்தில் சிக்கி 5 பேர் துடிதுடித்து பலி!

78பார்த்தது
ரஷ்யாவின் பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் சமீபத்தில் நடந்த விபத்தின் காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியுள்ளார். இந்நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் நடைபாதையில் சென்ற 12 பாதசாரிகளின் பேர் மீது கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் 2 குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சிறு காயங்களுடன் உயிர் தப்பிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி