தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் - அரசாணை உறுதி!

75பார்த்தது
தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் - அரசாணை உறுதி!
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து‌ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜுன் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுகளில் தமிழ் தேர்வுத்தாள் முதன்மைத் தாளாக உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி