வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

81பார்த்தது
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜுலை 13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிசிடிவி கேமாக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினருடன் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1,195 தமிழக காவலர்களும் பணியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி