தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி - விபத்தில் 3 பேர் பலி

51947பார்த்தது
சிக்கிமில் உள்ள ராணிபூல் மேளாவில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த பால் டேங்கர் லாரி ஒன்று மூன்று கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. பிப்.10ம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடீயோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி