'வசூல் பாய்' பிரதமர் மோடி - ராகுல் காந்தி விமர்சனம்

'வசூல் பாய்' போல், நாட்டின் பிரதமர், ED, IT, CBI போன்றவற்றை தவறாக பயன்படுத்தி, 'நன்கொடை வியாபாரம்' செய்து வருகிறார் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், 30 நிறுவனங்கள் விசாரணையின் போது பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடை அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ம.பி.யில் மதுபான ஆலை உரிமையாளர்கள் ஜாமீன் கிடைத்தவுடன் பாஜகவுக்கு நன்கொடை அளிக்கும் அளவுக்கு வெட்கமின்றி நன்கொடை வியாபாரம் நடந்து வருகிறது என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி