இதில் பேசிய திருமாவளவன், தேர்தல் முடிந்ததும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விடுவார்கள். நாட்டையும், அரசியல் அமைப்பையும் காப்பாற்றத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியில் 28 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் விசிகவும் உள்ளதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து