உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

71பார்த்தது
உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் முன்பு, விழுப்புரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று பரப்புரை மேற்கொண்டார். விசிக வேட்பாளருக்கு ஆதரவாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.

விசிகவுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்க மறுத்துள்ள நிலையில், புதிய சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி