238 முறை தேர்தலில் தோற்றவர் மீண்டும் போட்டி

549பார்த்தது
238 முறை தேர்தலில் தோற்றவர் மீண்டும் போட்டி
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் டயர் பழுதுபார்க்கும் கடை உரிமையாளர் கே.பத்மராஜன். இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் இருந்து எம்.பி., எம்எல்ஏ என அனைத்து வகை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார். தேர்தல் முடிவுகளைப் பற்றி தமக்கு கவலை இல்லை என்றும், போட்டியிடுவதே தமது குறிக்கோள் என்றும் அவர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி