ஆலை உரிமையாளர் சரவணன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த திருத்தங்கல் முருகன் காலனியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன்(39), சிவகாசி நேஷனல் காலனியைச் சேர்ந்த போர்மேன் சுரேஷ் பாண்டியன் (41)ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முத்துகிருஷ்ணன், சுரேஷ் பாண்டியன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மே 11: தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாட காரணம்