இரு தரப்பினரும் காவல் நிலையம் சென்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மருமகனுடன் தகராறு ஏற்பட்டு மருமகனை, மாமனார் குடும்பத்தினர் உயிருடன் எரித்து கொன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெண்கள் பாதுகாப்பு.. தமிழக அரசுக்கு பாராட்டு