செங்கல்பட்டு: மறைமலைநகரில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி தொகுதி)
திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து,
திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்
சருமான உதயநிதி
ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் நிர்வாகியின் குழந்தைக்கு
ஸ்டாலின் என பெயர் சூட்டினார். தொடர்ந்து உதயநிதி பேசியதாவது, மோடி நன்றாக வடை சுவார் அதை நம்மிடம் தர மாட்டார். செல்வத்தை வெற்றி பெற வைக்க என்னைவிட நீங்கள் ஆர்வமாக உள்ளதை என்னால் காண முடிகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அளிக்கும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு. இந்த தேர்தலில் நமது எதிரிகள் கடந்த தேர்தலில் ஒரே அணியில் இருந்தனர். தற்போது பிரிந்து உள்ளனர் என்றார்.