இந்த நிலையில், தோட்டாமங்கலத்தில் வசித்து வந்த தமிழ்ச்செல்வி வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் இருந்த முருங்கை காய்களை இரும்புக் கம்பியால் பறித்தாா். அப்போது இரும்புக் கம்பி அருகே சென்ற மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து