நீட் விவகாரம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்களை பதட்டமடைய செய்துள்ளது. இது தொடர்பாக மனிதாபிமான முறையில் விவாதிக்க பிரதமர் மோடி முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவராக வேண்டும் என கடினமாக படித்தவர்களின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. மாணவர்களுக்கு தரவேண்டிய மரியாதை பெற்று தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சாலையை கடந்த நபர்.. அடித்து தூக்கிய பேருந்து (வீடியோ)