நேற்று (மே 20) வெளியே சென்று விட்டு வந்த சிறுவன் தனது வீட்டில் ராஜ்குமார் இருந்ததை பார்த்து அவரோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள மலை அடிவாரத்திற்கு சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபாட்டிலை உடைத்து ராஜ்குமாரை சிறுவன் குத்தியுள்ளார். இதில் கீழே விழுந்தவர் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மார்பக புற்றுநோயை ஜெல் மூலம் சரிபார்க்கலாம்!