விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்

14221பார்த்தது
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்
விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில், 'கிசான் கிரெடிட் கார்டு' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் 7 சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை உரிய காலத்தில் கடன் பெறலாம். விவசாயிகள் எந்தவித பத்திரப்பதிவும் செலுத்த தேவையில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் 3 சதவீத வட்டிச் சலுகை கிடைக்கும். இது பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் வங்கிகளை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி