சந்து நடிகை பவித்ரா ஜெயராமுடன் அவரது கணவராக திரிநயனி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நிலையில், சந்துவும் பவித்ரா ஜெயராமும் உண்மையில் பழகி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் சாலை விபத்தில் நடிகை பவித்ரா உயிரிழந்தார். பவித்ரா ஜெயராமின் திடீர் மறைவால் சந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்த வீட்டிலேயே தற்போது தற்கொலை செய்துள்ளார்.
முருகன் கோவிலுக்கு சரக்கு வாகனம் நன்கொடை