வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்படும் காட்சி!

38192பார்த்தது
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (மே 17) குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திருநெல்வேலியை சேர்ந்த 16 வயது சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பின்னர் அரை கிலோமீட்டர் தூரத்தில் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவன் நீரில் அடித்து செல்லப்படும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவனை பறிகொடுத்த நிலையில் பெண் ஒருவர் கதறி அழும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

நன்றி: சன் டிவி

தொடர்புடைய செய்தி